8 மாதங்களாக சம்பள பாக்கி: ஆப்பிள் ஐ போன் தொழிற்சாலையை சூறையாடிய ஊழியர்கள்

கடந்த 8 மாதங்களாக ஊதியம் கொடுக்காததால் கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த ஆப்பிள் ஐபோன் தொழிற்சாலையை ஊழியர்கள் சூறையாடியதால் பரபரப்பு ஏற்பட்டது. முன்னணி மொபைல் போன் நிறுவனமான ஆப்பிள் ஐ போன்கள் தயாரிக்கும் தைவான் நாட்டைச் சேர்ந்த விஸ்ட்ரான் தொழிற்சாலை கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் செயல்பட்டு வருகிறது. அங்கு பணிபுரியும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுக்கு கடந்த 8 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. தொழிற்சங்கங்கள் மூலம் ஊதியம் வழங்கக்கோரி பல கட்ட பேச்சுவார்த்தை … Continue reading 8 மாதங்களாக சம்பள பாக்கி: ஆப்பிள் ஐ போன் தொழிற்சாலையை சூறையாடிய ஊழியர்கள்