5 ஆண்டுகளாக மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; போக்சோ சட்டத்தில் PSBB பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் கைது

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைதான சென்னை PSBB ஆசிரியர் ராஜகோபாலன் மீது போக்சோ சட்டம் உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஜூன் 8 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கே.கே.நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பால பவன் (PSBB) பள்ளியில் வணிகவியல் துறையில் ஆசிரியராக பணிபுரிபவர் ராஜகோபாலன். இவர் தனது வகுப்பு மாணவிகளுக்கு ஆன்லைனில் அரைகுறை ஆடையுடன் பாடம் நடத்துவது, ஆபாச குறுஞ்செய்திகள் … Continue reading 5 ஆண்டுகளாக மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; போக்சோ சட்டத்தில் PSBB பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் கைது