40% குறைக்கப்பட்ட பாடங்கள் குறித்து தெளிவாகக் கூறுங்கள்.. ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்

மாணவர்களுக்கு 40% பாடங்கள் குறைக்கப்பட்டாலும், எந்தெந்த பாடங்களை படிக்க வேண்டும் என்று உடனடியாக அறிவிக்குமாறு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக கல்வி நிறுவனங்கள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளன. தற்போது மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், தொற்று காரணமாக, மாணவர்களின் பாடத்திட்டங்களை குறைக்க, கல்வியாளர்கள் கொண்ட குழுவை தமிழக அரசு நியமனம் செய்தது. இக்குழு, நடப்பு கல்வி ஆண்டிற்கான 40% பாடத்திட்டங்களை குறைக்க பரிந்துரைத்தது. அதன்படி குறைக்கப்பட்ட … Continue reading 40% குறைக்கப்பட்ட பாடங்கள் குறித்து தெளிவாகக் கூறுங்கள்.. ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்