3.30 லட்சம் குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை: பிரான்ஸை உலுக்கிய 2,500 பக்க அறிக்கை

பிரான்ஸ் நாட்டில் கடந்த 70 ஆண்டுகளில் சுமார் 3.30 லட்சம் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகியுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் நாட்டில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களில் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை குறித்து ஆய்வு ஒன்றை சுயாதீன விசாரணைக்குழு நடத்தியுள்ளது. Jean Marc Sauve என்பவர் தலைமையில் இந்த ஆய்வுகள் நடைபெற்று 2500 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் 1950ஆம் ஆண்டு முதல் சுமார் 3.30 லட்சம் குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் … Continue reading 3.30 லட்சம் குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை: பிரான்ஸை உலுக்கிய 2,500 பக்க அறிக்கை