3 நாட்களில் 3.8 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி; 580 பேருக்கு பக்க விளைவுகள்: மத்திய சுகாதாரத்துறை

நாடு முழுவதும் இதுவரை 3.8 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாகவும், இதில் 580 பேருக்கு மட்டுமே பக்க விளைவுகள் ஏற்பட்டதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்து உள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13,962 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,572,672ஆக அதிகரித்துள்ளது. அதில் 1,52,593 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்தியாவில் கொரோனா … Continue reading 3 நாட்களில் 3.8 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி; 580 பேருக்கு பக்க விளைவுகள்: மத்திய சுகாதாரத்துறை