3 ஆண்டுக்குள் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை முடிக்கப்பட வேண்டும்- உயர் நீதிமன்றம்

மதுரை தோப்பூரில் 3 ஆண்டிற்குள் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்ப்பதாக உயர் நீதிமன்ற மதுரை கிளை நம்பிக்கை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என கடந்த 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி அறிவித்திருந்த நிலையில், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒன்றிய அரசு சார்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் மருத்துவமனை கட்டிடம் கட்டும் பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை. தமிழகத்தோடு … Continue reading 3 ஆண்டுக்குள் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை முடிக்கப்பட வேண்டும்- உயர் நீதிமன்றம்