2020-21 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி- பள்ளிக் கல்வித்துறை

தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவ- மாணவிகள் அனைவரும் தேர்ச்சி மற்றும் ஊரடங்கு முடிந்த பின்னர், பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து அறிவிக்கப்படும் என தொடக்கக்கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக தொடக்கக்கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2020-21 ஆம் கல்வி ஆண்டில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவ- மாணவிகளும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர். இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்கள் ஆளுமைக்குட்பட்ட அனைத்து … Continue reading 2020-21 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி- பள்ளிக் கல்வித்துறை