2020 ஆம் ஆண்டின் கடைசி ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் மோடி உறுதிமொழி

பொது மக்கள், அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குவோம் என உறுதியேற்று கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை பிரதமர் மோடி ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி வாயிலாக நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். அந்த வகையில், இந்த ஆண்டிற்கான கடைசி நிகழ்ச்சியில் மோடி பேசியதாவது, “இன்றைய மனதின் குரல் ஒரு வகையில் 2020 ஆம் ஆண்டின் நிறைவான மனதின் குரலாக ஒலிக்கும். அடுத்த மனதின் … Continue reading 2020 ஆம் ஆண்டின் கடைசி ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் மோடி உறுதிமொழி