2வது நாளாக போர்: உக்ரைன் தலைநகர் கீவில் குண்டு மழை; செர்னோபிலைக் கைப்பற்றிய ரஷ்யா

உக்ரைனுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை 2வது நாளை எட்டியுள்ள நிலையில், தலைநகர் கீவில் வெடுகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது ரஷ்யா. மேலும் செர்னோபில் அணு உலை தளத்தையும் கைப்பற்றியுள்ளதால் உலக நாடுகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு உக்ரைனில் நடைபெற்று வந்த ஆட்சிக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்தது. இதனால் ரஷ்ய ஆதரவு பெற்ற அதிபர் விக்டர் யானுகோவிச் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டார். இதனையடுத்து உக்ரைனை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர … Continue reading 2வது நாளாக போர்: உக்ரைன் தலைநகர் கீவில் குண்டு மழை; செர்னோபிலைக் கைப்பற்றிய ரஷ்யா