103 கிலோ தங்கம் மாயம்; சிபிஐ மீது திருட்டு வழக்கு பதிவு செய்த சிபிசிஐடி

சிபிஐ வசம் இருந்த 103 கிலோ தங்கம் மாயமான வழக்கில் சிபிசிஐடி காவல்துறையினர், சிபிஐ மீது திருட்டு வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னை பாரிமுனையில் செயல்படும் சுரானா கார்பரேஷன் லிமிடெட் தங்க ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின்போது, 400.47 கிலோ தங்கத்தை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சட்ட விரோதமாக தங்கத்தை இறக்குமதி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் வழக்குப்பதிவு செய்த சிபிஐ அதிகாரிகள் … Continue reading 103 கிலோ தங்கம் மாயம்; சிபிஐ மீது திருட்டு வழக்கு பதிவு செய்த சிபிசிஐடி