100% கொரோனாவை குணப்படுத்தும் மருந்து.. அந்தர் பல்டி அடித்த பதஞ்சலி

எங்களது மருந்து கொரோனாவை குணப்படுத்தும் என நாங்கள் சொல்லவேயில்லை என பதஞ்சலி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆச்சார்யா பாலகிருஷ்ணா விளக்கமளித்துள்ளார். உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம், கடந்த 23ஆம் தேதியன்று ‘கொரோனில் ஸ்வாசரி’ என்ற மருந்தை அறிமுகப்படுத்தியது. இம்மருந்து கொரோனா வைரஸை குணப்படுத்தும் சக்தி கொண்டது எனவும் பகிரங்கமாக விளம்பரப்படுத்தியது. இம்மருந்தை ஏழு நாட்கள் சோதனை செய்ததில், இம்மருந்தை எடுத்துக்கொண்ட அத்தனை கொரோனா நோயாளிகளும் 100% … Continue reading 100% கொரோனாவை குணப்படுத்தும் மருந்து.. அந்தர் பல்டி அடித்த பதஞ்சலி