10 நாட்களில் 59 அடி உயரத்தில் கம்பீரமாக எழுந்த ’75வது சுதந்திர தின நினைவுத் தூண்’

நாட்டின் 75வது சுதந்திர தினத்தை நினைவுகூரும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் சென்னையில் நிறுவப்பட்டுள்ள 59 அடி உயர நினைவுத் தூணை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்தியாவில் 75வது சுதந்திர தினம் இன்று நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினத்தையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியேற்றிவைத்தார். பின்னர், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருதுகளை வழங்கினார். இதனைத் தொடர்ந்து, காமராஜர் சாலை- சுவாமி சிவானந்தா சாலை சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள 75 ஆம் ஆண்டு … Continue reading 10 நாட்களில் 59 அடி உயரத்தில் கம்பீரமாக எழுந்த ’75வது சுதந்திர தின நினைவுத் தூண்’