ஸ்பைவேர் மூலம் செல்போன்களை ஒட்டு கேட்ட ஒன்றிய பாஜக அரசு; ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

பெகாஸஸ் ஸ்பைவேர் மூலம் இந்தியாவைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள், முன்னணி ஊடகவியாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோரின் செல்போன் உரையாடல்கள் கண்காணிக்கப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலின் என்.எஸ்.ஓ நிறுவன பெகாஸஸ் சாப்ட்வேர் மூலம் செல்போன் உரையாடல்கள் கண்காணிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக பார்பிட்டன் என்ற ஊடக நிறுவனத்துடன் இணைந்து தி வயர், வாஷிங்டன் போஸ், கார்டியன் உள்ளிட்ட 17 ஊடக நிறுவனங்கள் இணைந்து ஆய்வு மேற்கொண்டன. பிரபல ஊடக நிறுவனங்கள் மேற்கொண்ட … Continue reading ஸ்பைவேர் மூலம் செல்போன்களை ஒட்டு கேட்ட ஒன்றிய பாஜக அரசு; ஆய்வில் அதிர்ச்சி தகவல்!