ஷாகீன்பாக்கில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் பாஜகவில் இணைந்து சர்ச்சை
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஷாகீன்பாக்கில் நடந்த போராட்டத்தின்போது துப்பாக்கிச்சூடு நடத்திய கபில் குர்ஜாரை பாஜக தனது கட்சியில் இணைத்தது சர்ச்சையாகி உள்ளது. மத்திய பாஜக அரசு கடந்தாண்டு நிறைவேற்றிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக நாடு முழுவதும் கடும் போராட்டம் நடைபெற்றது. அதன் ஒருபகுதியாக டெல்லி ஷாகீன்பாக் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் மூன்று மாதங்களுக்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அதேபோல் டெல்லியில் நடைபெற்ற ஜாமியா பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் மற்றும் புறநகர் … Continue reading ஷாகீன்பாக்கில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் பாஜகவில் இணைந்து சர்ச்சை
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed