வேளாண் சட்ட நகல்களை எரித்து போகி கொண்டாட்டம்- தமிழக விவசாயிகள்

போகி பண்டிகை நாளான இன்று (ஜனவரி 13), டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழக விவசாயிகள் வேளாண் சட்டங்களின் நகல்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தின் கடைசி நாளும், பொங்கல் தினத்திற்கு முந்திய நாள், பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதேபோல் இந்த ஆண்டும் தமிழகம் முழுவதும் இன்று அதிகாலை முதல் பொதுமக்கள் தங்களது வீட்டு வாசலில், பழைய தேவையற்ற பொருட்களை எரித்து போகி … Continue reading வேளாண் சட்ட நகல்களை எரித்து போகி கொண்டாட்டம்- தமிழக விவசாயிகள்