வேளாண் சட்ட நகல்களைக் கிழித்து எறிந்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விவசாயிகளுக்குத் துரோகம் செய்ய முடியாது எனக் கூறி, சட்டப்பேரவையில் வேளாண் சட்ட நகல்களைக் கிழித்து எறிந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பாஜக அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் இன்று 22வது நாளாக தொடருகிறது. கடும் பனி, குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகள் போராட்டம் தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றமும் விவசாயிகள் போராட உரிமை உள்ளது. வேளாண் சட்டங்களை மத்திய … Continue reading வேளாண் சட்ட நகல்களைக் கிழித்து எறிந்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்