வேளாண் சட்டம் எதிர்ப்பு: டெல்லியில் விவசாயிகள் டிராக்டர்கள் பேரணி போராட்டம்

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் சார்பில் இன்று டெல்லியின் பல்வேறு எல்லைகளில் 2,500 டிராக்டர்கள் மூலம் பேரணி ஊர்வலம் நடத்தினர். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 43 நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடும் குளிர் மற்றும் மழையிலும் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் இதுவரை 60 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு, விவசாய அமைப்புகளுடன் 7 கட்ட … Continue reading வேளாண் சட்டம் எதிர்ப்பு: டெல்லியில் விவசாயிகள் டிராக்டர்கள் பேரணி போராட்டம்