வேளாண் சட்டம் எதிர்ப்பு போராட்டம்; இதுவரை 11 விவசாயிகள் உயிரிழப்பு

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி டெல்லியில் நடந்து வரும் போராட்டத்தில் இதுவரை 11 விவசாயிகள் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி, தலைநகர் டெல்லியில் விவசாயிகள் கடந்த 17 நாட்களாக கடும் குளிரிலும், பணியிலும் தீவிரமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இருப்பினும் பாஜக மோடி அரசு, வேளாண் சட்டங்களை திரும்பப் பெற முடியாது எனத் தெரிவித்து உள்ளது. இந்நிலையில் விவசாயிகள் போராட்டத்தில் இதுவரை 11 விவசாயிகள் … Continue reading வேளாண் சட்டம் எதிர்ப்பு போராட்டம்; இதுவரை 11 விவசாயிகள் உயிரிழப்பு