வேளாண் சட்டங்கள் குறித்து 4 பேர் குழுவின் நிலைப்பாடு: விவசாயிகளின் பார்வை

மத்திய பாஜக அரசின் வேளாண் சட்டங்களை திரும்பபெறக் கோரி டெல்லியில் போராடும் விவசாயிகள் தொடர்பான வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு, விவசாயிகள் போராட்டத்துக்கு தீர்வுகாணவும், வேளாண் சட்டங்களை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவும் 4 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. வேளாண் சட்டத்திற்கு ஆதரவளிப்போர், எதிர்ப்போர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இந்த குழு முன் ஆஜராகி தங்கள் தரப்பு கோரிக்கைகளை முன் வைக்க வாய்ப்பளித்திருக்கும் உச்சநீதிமன்றம், குழுவின் பரிந்துரை வரும் … Continue reading வேளாண் சட்டங்கள் குறித்து 4 பேர் குழுவின் நிலைப்பாடு: விவசாயிகளின் பார்வை