வேதா இல்லத்தில் ஜெயலலிதா பயன்படுத்திய உண்மையான பொருட்கள் இல்லை- ஜெ.தீபா

வேதா இல்லத்தில் எந்த அறையும் சீலிடப்படவில்லை. ஜெயலலிதா அத்தை பயன்படுத்திய உண்மையான பொருட்கள் இல்லை என்று போயஸ் இல்லத்திற்குள் சென்று வந்த பின் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா கூறியுள்ளார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, அப்போது அட்சியில் இருந்த அதிமுக அரசு ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவிடமாக மாற்ற அரசுடமையாக்கியது. ஜெயலலிதாவுக்கு நேரடி வாரிசுகள் இல்லாததால் அவருடைய அண்ணன் மகள் தீபா மற்றும் அண்ணன் மகன் தீபக் இருவரும் தாங்கள் வாரிசுகள் என்று வேதா இல்லத்தை அரசுடைமையாக்கப்பட்டதை எதிர்த்து … Continue reading வேதா இல்லத்தில் ஜெயலலிதா பயன்படுத்திய உண்மையான பொருட்கள் இல்லை- ஜெ.தீபா