விவசாய சங்கங்கள்- மத்திய அரசு இடையே 9 ஆம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி

டெல்லியில் போராடும் விவசாயிகள் மற்றும் மத்திய அரசு இடையே நடந்த 9 ஆம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்து உள்ளது. மத்திய பாஜக அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் 52 நாட்களாக விவசாயிகள் போராடி வருகின்றனர். இதுவரை 8 கட்ட பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் விவசாயிகள், மத்திய அரசு இடையே உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்த உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து, 4 பேர் கொண்ட பரிந்துரைக் குழுவை … Continue reading விவசாய சங்கங்கள்- மத்திய அரசு இடையே 9 ஆம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி