விவசாய சங்கங்களுடன் வரும் 30 ஆம் தேதி பேச்சுவார்த்தை- மத்திய அரசு

வேளாண் சட்டங்கள் குறித்து விவசாய சங்கங்களுடன் வரும் 30 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்த தயார் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய பாஜக அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 33 நாட்களாக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியின் எல்லைகளை முற்றுகையிட்டு உள்ள விவசாயிகள், தங்கள் போராட்டத்தை நாளுக்கு நாள் தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகள் அனைத்து … Continue reading விவசாய சங்கங்களுடன் வரும் 30 ஆம் தேதி பேச்சுவார்த்தை- மத்திய அரசு