விவசாயிகள் விரோத மோடி அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்- தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அதிரடி

மோடி அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகள் மீதான கொடூரமான தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து, டிசம்பர் 2 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய பாஜக அரசு நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் விரோத சட்டங்களையும், மின்சார திருத்த மசோதா 2020 மற்றும் தொழிலாளர் உரிமைகளை பறிக்கும் தொழிலாளர் விரோத சட்டங்களையும் ரத்து செய்திடக் கோரி நவம்பர் … Continue reading விவசாயிகள் விரோத மோடி அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்- தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அதிரடி