விவசாயிகள் மிருகத்தனமாக கொல்லப்பட்ட வழக்கு; பாஜக ஒன்றிய அமைச்சரின் மகனுக்கு நீதிமன்ற காவல்

லக்கிம்பூர் கலவரத்தில் விவசாயிகள் கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில், ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா 11 மணிநேர விசாரணைக்குப்பின் நேற்று (9.10.2021) இரவு கைது செய்யப்பட்டு, 2 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார். யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி செய்யும் உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரியில் விவசாயிகள் போராட்டத்தின்போது, பாஜக ஒன்றிய உள்துறை அமைச்சர் அஜய்குமார் மிஸ்ரா மற்றும் அவரது மகன் ஆஷிஸ் மிஸ்ரா சென்ற கார் விவசாயிகள் மீது ஏறியதால் … Continue reading விவசாயிகள் மிருகத்தனமாக கொல்லப்பட்ட வழக்கு; பாஜக ஒன்றிய அமைச்சரின் மகனுக்கு நீதிமன்ற காவல்