விவசாயிகள் போராட்ட களத்தில் தலித் இளைஞரை கொலை செய்த நிஹாங் அமைப்பினர் அதிர்ச்சி பின்னணி!

சிங்கு எல்லைப் பகுதியில் நடந்த கொலை தொடர்பாக நிஹாங் சீக்கிய அமைப்பைச் சேர்ந்த 4 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கொலை செய்தது தங்களுக்கு எந்தவித வருத்தமும் அளிக்கவில்லை என்று நிஹாங் அமைப்பினர் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஹரியானா மாநிலத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் சிங்கு பகுதியில், 15.10.2021 அன்று லக்பீர் சிங் (வயது 35) என்ற தலித் சீக்கியர் கொடூரமாக … Continue reading விவசாயிகள் போராட்ட களத்தில் தலித் இளைஞரை கொலை செய்த நிஹாங் அமைப்பினர் அதிர்ச்சி பின்னணி!