விவசாயிகள் போராட்டம்: உச்சநீதிமன்றம் அமைத்த குழுவில் இருந்து ஒருவர் விலகல்

தாம் எப்போதும் விவசாயிகள் பக்கம் நிற்கப்போவதாக அறிவித்து, வேளாண் சட்டங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றம் அமைத்த குழுவில் இருந்து பாரதிய கிசான் யூனியன் தலைவர் பூபிந்தர் சிங் மான் விலகி உள்ளார். மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி, டெல்லியில் தொடர்ந்து 51 நாட்களாக விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். விவசாயிகளுடன் மத்திய அரசு பல கட்ட பேச்சு வார்த்தைகள் நடத்தியும் தோல்வியில் முடிந்தது. இந்த போராட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த வழக்கில் … Continue reading விவசாயிகள் போராட்டம்: உச்சநீதிமன்றம் அமைத்த குழுவில் இருந்து ஒருவர் விலகல்