விவசாயிகள் போராட்டத்திற்கு கனடா பிரதமர் ஆதரவு; சம்மன் அளித்த இந்திய வெளியுறவுத்துறை

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக கனடா பிரதமரின் கருத்தை கண்டித்து இந்திய வெளியுறவுத் துறை கனடா நாட்டு தூதருக்கு சம்மன் அனுப்பி உள்ளது. மத்திய பாஜக அரசின் வேளாண் சட்டங்களை வாபஸ் பெற கோரி டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் இன்றோடு 9வது நாளை எட்டி உள்ளது. போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ கருத்து தெரிவித்து இருந்தார். உரிமைகளை பாதுகாக்க நடைபெறும் அமைதியான போராட்டத்திற்கு கனடா எப்போதும் ஆதரவளிக்கும் என்று அவர் கூறியிருந்தார். … Continue reading விவசாயிகள் போராட்டத்திற்கு கனடா பிரதமர் ஆதரவு; சம்மன் அளித்த இந்திய வெளியுறவுத்துறை