விவசாயிகள் போராட்டத்தில் அமெரிக்க தலையிட வேண்டும்; அமெரிக்க எம்.பிக்கள் கடிதம்

விவசாயிகள் போராட்ட விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டு இந்திய அரசிடம் பேச வேண்டுமென அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சருக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் எழுதியுள்ளனர். மத்திய பாஜக அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக இந்தியாவில் விவசாயிகள் நடத்திவரும் தொடர் போராட்டம் உலகளவில் கவனத்தை ஈர்த்து வருகிறது. ஐக்கிய நாடுகள் சபை, கனடா பிரதமர் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் என பலரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டம் குறித்து இந்திய அரசுடன் … Continue reading விவசாயிகள் போராட்டத்தில் அமெரிக்க தலையிட வேண்டும்; அமெரிக்க எம்.பிக்கள் கடிதம்