விவசாயிகள் போராட்டதிற்கு ஆதரவு; லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவிப்பு

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக வரும் 8 ஆம் தேதி முதல் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் அறிவித்துள்ளது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ‘டெல்லி சலோ’ என்ற பெயரில் டெல்லியின் அனைத்து எல்லைகளிலும் 7 வது நாளாக போராட்டம் தொடர்கிறது. மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ரயில்வே மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், வர்த்தக இணை அமைச்சர் சோம் … Continue reading விவசாயிகள் போராட்டதிற்கு ஆதரவு; லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவிப்பு