விவசாயிகள் போராட்டம்; போலி செய்தி பரப்பியதற்காக மன்னிப்பு கோரி நடிகை கங்கனாவிற்கு நோட்டீஸ்

விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்ற 80 வயது மூதாட்டி குறித்து சர்ச்சை கருத்து வெளியிட்டதற்கு பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டுமென சீக்கிய குருத்வாரா அமைப்பு வலியுறுத்தியுள்ளது. நடிகை கங்கனா ரனாவத் இப்போது பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் நடத்தும் டெல்லி சலோ போராட்டம் குறித்து போலியான கருத்து வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார். மத்திய பாஜக அரசின் வேளாண் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். விவசாயிகளின் சாகீன் பாக் போராட்டத்தில் … Continue reading விவசாயிகள் போராட்டம்; போலி செய்தி பரப்பியதற்காக மன்னிப்பு கோரி நடிகை கங்கனாவிற்கு நோட்டீஸ்