விவசாயிகள் பிரச்சனையை தீர்க்க தேசிய அளவில் குழு- உச்சநீதிமன்றம் ஆலோசனை

விவசாயிகள் பிரச்சினை விரைவில் தேசிய பிரச்சினையாக மாறும் என்பதால், பிரச்சனையை தீர்க்க தேசிய அளவில் குழு அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் ஆலோசனை தெரிவித்துள்ளது. மத்திய பாஜக அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, கடந்த 21 நாட்களாக டெல்லியில் அமைதியான முறையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் டெல்லி எல்லையில் போராடி வரும் விவசாயிகளை அப்புறப்படுத்தக் கோரி, டெல்லியைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர் ரிஷாப் சர்மா உட்பட பல்வேறு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் … Continue reading விவசாயிகள் பிரச்சனையை தீர்க்க தேசிய அளவில் குழு- உச்சநீதிமன்றம் ஆலோசனை