விவசாயிகள் கோரிக்கையை நிறைவேற்றாவிடில் ஆதரவு வாபஸ்; ஹரியானாவில் பாஜக ஆட்சிக்கு சிக்கல்

விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் ஹரியானாவில் பாஜக அரசுக்கு கொடுத்த ஆதரவை வாபஸ் பெறுவதாக ஜேஜேபி கட்சி திட்டவட்டமாக அறிவித்துள்ளது. ஹரியானாவில் தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) உறுப்பினராக உள்ளது ஜனநாயக் ஜனதா கட்சி (ஜேஜேபி). இதன் தலைவரான துஷ்யந்த் சவுதாலா அம்மாநிலத்தின் துணை முதல்வராக உள்ளார். விவசாயிகள் போராட்டத்தில் ஹரியானாவின் ஜாட் சமூகத்தினர் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். ஜேஜேபி, ஜாட் சமூகத்தினருக்கான கட்சி என்பதால், அவர்களது குறைந்தபட்ச நிர்ணய விலை (எம்எஸ்பி) மீதானக் கோரிக்கையில் ஆதரவளித்துள்ளது. இதுகுறித்து … Continue reading விவசாயிகள் கோரிக்கையை நிறைவேற்றாவிடில் ஆதரவு வாபஸ்; ஹரியானாவில் பாஜக ஆட்சிக்கு சிக்கல்