விவசாயிகளுக்காக இலவசமாக வாதாட தயார்- உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு

வேளாண் சட்டங்கள் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானவை என உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக ‘டெல்லி சலோ’ என்ற பெயரில் விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஒரு கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பங்கேற்றுள்ள போராட்டத்தால், டெல்லி புறநகர்ப் பகுதிகளில் போக்குவரத்து முடங்கியுள்ளது. இதுவரை மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தைகளில் சுமுக தீர்வு எட்டப்படாததால், வேளாண் சட்டங்களை திரும்பப் பெரும் வரை போராட்டம் … Continue reading விவசாயிகளுக்காக இலவசமாக வாதாட தயார்- உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு