விவசாயத்தில் இறங்கிய தோனி; துபாய்க்கு காய்கறி ஏற்றுமதி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி, ராஞ்சியில் உள்ள தன் பண்ணைத் தோட்டத்தில் விளைவித்த காய்கறிகளை துபாய்க்கு ஏற்றுமதி செய்ய ஜார்க்கண்ட் அரசு முன்வந்துள்ளது. சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி தனது ஓய்வை அறிவித்தார் எம்.எஸ்.தோனி. அதன்பிறகு சொந்த ஊரான ராஞ்சியில் உள்ள தனது பண்ணை வீட்டில் விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார். விவசாயத்தில் தொடர்ந்து கவனம் செலுத்தி வந்த எம்.எஸ்.தோனி ராஞ்சியில் உள்ள செம்போ கிராமத்தில் உள்ள தன் பண்ணை வீட்டில் … Continue reading விவசாயத்தில் இறங்கிய தோனி; துபாய்க்கு காய்கறி ஏற்றுமதி