விமானநிலையத்தை 50 ஆண்டுகளுக்கு அதானிக்கு கொடுத்த மோடி அரசு- உயர்நீதிமன்றத்தில் கேரள அரசு வழக்கு

திருவனந்தபுரம் விமானநிலையத்தை 50 ஆண்டுகளுக்கு அதானி குழுமத்துக்கு வழங்க மத்திய மோடி அரசு எடுத்த முடிவை செயல்படுத்த தடைவிதிக்கக் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் கேரள அரசு வழக்குத் தொடர்ந்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்திய விமான நிலைய ஆணையத்தின் ஜெய்ப்பூர், குவகாத்தி, திருவனந்தபுரம் ஆகிய 3 விமான நிலையங்களை பொதுத்துறை, தனியார் கூட்டு முயற்சியில் 50 ஆண்டுகளுக்கு அதானி குழுமத்திடம் குத்தகைக்கு விட ஒப்புதல் வழங்கப்பட்டது. ஏற்கெனவே … Continue reading விமானநிலையத்தை 50 ஆண்டுகளுக்கு அதானிக்கு கொடுத்த மோடி அரசு- உயர்நீதிமன்றத்தில் கேரள அரசு வழக்கு