வழக்கை வாபஸ் பெற்ற இளையராஜா; பிரசாத் ஸ்டுடியோவுக்குள் செல்ல அனுமதி

இளையராஜா பிரசாத் ஸ்டுடியோவில் ஒரு நாள் தியானம் செய்யவும், பொருட்களை எடுக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சென்னை சாலிகிராமத்தில் இருக்கும் பிரசாத் ஸ்டுடியோவின் அரங்கு ஒன்றை இசைஞானி இளையராஜா கடந்த 40 ஆண்டுகளாக ரிக்கார்டிங் ஸ்டுடியோவாக பயன்படுத்தி வந்தார். இந்நிலையில் அந்த அரங்கை காலி செய்யுமாறு ஸ்டுடியோ உரிமையாளர்கள் கூறி, அதை இளையராஜா மறுத்தார். இதுகுறித்த வழக்கு சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் பிரசாத் ஸ்டுடியோவில் ஒரு நாள் தியானம் செய்யவும், … Continue reading வழக்கை வாபஸ் பெற்ற இளையராஜா; பிரசாத் ஸ்டுடியோவுக்குள் செல்ல அனுமதி