வலுக்கும் விவசாயிகள் போராட்டம்; பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் மத்திய அரசு

வேளாண் சட்டங்களை திரும்பப்பெற முடியாது என மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் திட்டவட்டமாக கூறிவரும் நிலையில், விவசாய சங்கங்கள் பேச்சுவார்த்தைக்கு வருமாறு மத்திய அரசு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது. மத்திய பாஜக அரசின் புதிய வேளாண் சட்டங்கங்கள் விவசாயிகளுக்கு எதிரானதாக இருப்பதாக கூறி, அதை திரும்பப் பெற வேண்டும் என விவசாயிகள் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லியில் கடும் குளிரிலும், பனியிலும் 30வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம் தொடர்பாக … Continue reading வலுக்கும் விவசாயிகள் போராட்டம்; பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் மத்திய அரசு