வடபழனி கோயிலுக்கு சொந்தமான ரூ.250 கோடி ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு- அமைச்சர் சேகர்பாபு

சென்னை வடபழனி கோயிலுக்கு சொந்தமான ரூ.250 கோடி மதிப்பிலான 5.50 ஏக்கர் ஆக்கிரமிப்பு சொத்துகள் மீட்கப்பட்டதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை வடபழனி கோயிலுக்கு சொந்தமான, 250 கோடி ரூபாய் மதிப்பிலான ஆக்கிரமிப்பு சொத்துக்கள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் மீட்டேடுக்கும் பணி இன்று (7-06-2021) சாலிகிராமத்தில் நடைபெற்றது. இதில் அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் சட்டமன்ற உறுப்பினர்கள் கருணாநிதி, பிரபாகர் ராஜா அறநிலையத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, “சென்னை … Continue reading வடபழனி கோயிலுக்கு சொந்தமான ரூ.250 கோடி ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு- அமைச்சர் சேகர்பாபு