லட்சத்தீவு நிர்வாக அதிகாரி மீது நடவடிக்கை தேவை; 93 ஓய்வுபெற்ற உயர் அதிகாரிகள் மோடிக்கு கடிதம்

லட்சத்தீவில் தொடர்ந்து சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளை எடுத்து வரும் பிரஃபுல் கோடா படேல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓய்வுபெற்ற 93 ஓய்வுபெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். குஜராத்தைச் சேர்ந்த பிரஃபுல் கோடா படேல், கடந்த ஆண்டு ஒன்றிய பாஜக அரசால் லட்சத்தீவின் புதிய நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார். பொதுவாக அரசு அதிகாரிகள் இந்தப் பதவிக்கு நியமிக்கப்படும் நிலையில், பாஜகவைச் சேர்ந்த பிரஃபுல் படேல் நியமிக்கப்பட்ட போதே சர்ச்சை தொடங்கியது. … Continue reading லட்சத்தீவு நிர்வாக அதிகாரி மீது நடவடிக்கை தேவை; 93 ஓய்வுபெற்ற உயர் அதிகாரிகள் மோடிக்கு கடிதம்