ராணுவ ரகசியத்தை அர்னாப்பிற்கு வெளியிட்ட பாஜக புள்ளி யார்.. ராகுல்காந்தி கிடுக்கிப்பிடி

நாட்டின் ராணுவ ரகசியத்தை ஒரு தனியார் பத்திரிகையாளர் முன்கூட்டியே தெரிந்து வைத்திருக்கிறார் என்பது ஆபத்தானது. பாலகோட் மீது தாக்குதல் நடக்கும் முன்பே அர்னாப் கோஸ்வாமிக்கு தெரிந்தது எப்படி என்று விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார். புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய சிஆர்பிஎஃப் படை வீரர்கள் 40 பேர் வீரமரணம் அடைந்தனர். இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் பாலகோட் பகுதியில் இந்திய போர் விமானங்கள் நுழைந்து தீவிரவாத முகாம்களை தாக்கினர். … Continue reading ராணுவ ரகசியத்தை அர்னாப்பிற்கு வெளியிட்ட பாஜக புள்ளி யார்.. ராகுல்காந்தி கிடுக்கிப்பிடி