ராகுல் காந்தியின் ‘இந்திய ஒற்றுமை பயணம்’- 250 எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் ஆதரவு

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பாத யாத்திரைக்கு கணேஷ் தேவி, பிரதிபா ஷிண்டே, லக்ஷ்மிகாந்த் தேஷ்முக் உள்ளிட்ட 250 எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் அடங்கிய குழு ஆதரவு தெரிவித்துள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ‘பாரத் ஜோடோ யாத்ரா (இந்திய ஒற்றுமை பயணம்)’ என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொண்டு உள்ளார். கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி துவங்கிய இந்த பாதயாத்திரை கேரளா, கர்நாடகம், தெலங்கானா மாநிலங்களில் நடந்து … Continue reading ராகுல் காந்தியின் ‘இந்திய ஒற்றுமை பயணம்’- 250 எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் ஆதரவு