ரஷியாவின் கொரோனா தடுப்பூசி; இந்தியாவில் 100 பேர் மீது செலுத்தி பரிசோதனை

ரஷியா கண்டுபிடித்த ஸ்பூட்னிக்-5 கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் 100 தன்னார்வலர்கள் மீது செலுத்தி பரிசோதனை செய்யப்பட உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்க பல்வேறு சோதனைகள் பல்வேறு கட்டங்களில் நடந்து வருகின்றன. இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த தடுப்பூசியும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வராத நிலையில், ரஷியா தனது ஸ்பூட்னிக்-5 தடுப்பு மருந்து அதிகாரப்பூர்வமாக பதிவு செய்துள்ளது. இந்த மருந்தை தனது மகளுக்கு கொடுத்து நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்ததாக ரஷிய அதிபர் விளாடிமிர் புடின் பகிரங்கமாக அறிவித்தார். … Continue reading ரஷியாவின் கொரோனா தடுப்பூசி; இந்தியாவில் 100 பேர் மீது செலுத்தி பரிசோதனை