யாழ்ப்பாணம் முள்ளிவாய்க்கால் நினைவு தூண் அகற்றமும்; பல்கலைக்கழக துணைவேந்தர் விளக்கமும்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூண் நள்ளிரவில் இடிக்கப்பட்டதால் போராட்டம் வெடித்துள்ளது. முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்ட போரில் உயிரிழந்த பல்கலை மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் நினைவாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்களால் இந்த நினைவிடம் அமைக்கப்பட்டது. இந்நிலையில் பல்கலைக்கழக துணைவேந்தரின் உத்தரவின் பேரில், முள்ளிவாய்க்கால் நினைவு தூண் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு இடித்து அகற்றப்பட்டது. இது பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் தமிழ் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரசின் நடவடிக்கையை எதிர்த்து பல்கலைக்கழக வாயிலில் கூடிய பல்கலைக்கழக … Continue reading யாழ்ப்பாணம் முள்ளிவாய்க்கால் நினைவு தூண் அகற்றமும்; பல்கலைக்கழக துணைவேந்தர் விளக்கமும்