மோடி வருகைக்காக வாரணாசி குடிசை வாசிகள் விரட்டி அடிப்பு

பிரதமர் மோடியின் வருகையையொட்டி மீண்டும் வாரணாசி குடிசை வாசிகள் விரட்டி அடிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி உத்தரப்பிரதேசத்தில் உள்ள தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு நவம்பர் 30 ஆம் தேதி தேவ் தீபாவளி பண்டிகைக்காக 8 மாதங்களுக்கு பிறகு செல்கிறார். முன்னதாக பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் கடந்த பிப்ரவரி மாதம் தீனதயாள் உபத்யாய் சிலை திறப்பு நடந்த போது மோடி வாரணாசிக்கு சென்றிருந்தார். அப்போது வாரணாசியில் உள்ள குடிசைவாசிகள் அங்கிருந்து விரட்டி அடிக்கப்பட்டனர். அத்துடன் … Continue reading மோடி வருகைக்காக வாரணாசி குடிசை வாசிகள் விரட்டி அடிப்பு