மேற்கு வங்க தலைமை செயலர், டிஜிபி நேரில் ஆஜராக மத்திய அரசு சம்மன்

பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவின் பாதுகாப்பு வாகனங்கள் தாக்கப்பட்ட சம்பவத்தையடுத்து, மேற்கு வங்கத் தலைமைச் செயலாளர், காவல் டிஜிபி ஆகியோர் வரும் 14 ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது. மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பாஜக தேசிய தலைவர்கள் தொடர்ந்து மேற்கு வங்க பயணம் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக தேசிய செயலாளர் ஜேபி நட்டா, … Continue reading மேற்கு வங்க தலைமை செயலர், டிஜிபி நேரில் ஆஜராக மத்திய அரசு சம்மன்