முறைப்படியும் திட்டமிடலும்!

மழை நீர் தேங்கி இருப்பது குறித்த #தமிழ்நாடு அரசு முறைப்படி சரியான நடவடிக்கை இல்லை என குற்றம் சாட்டுகிறார் உலகத்திலே அதிக பணக்கார கட்சியான தமிழக #பாஜக தலைவரும், ஆர்எஸ்எஸ் சார்பு சங்கல்ப அகடாமி மூலம் சதி செய்தே ஐபிஎஸ் பாஸ் செய்த Annamalai Kuppusamy அவர்கள்.. சரியான திட்டமிடலை தமிழ்நாடு அரசு செய்யவில்லை என குற்றம் சாட்டுகிறார் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவரும், 5 மர்மக் கொலைகளை திட்டமிட்டு நடத்தி அதன்மூலம் #கொடநாடு கொண்டான் என அற்புத … Continue reading முறைப்படியும் திட்டமிடலும்!