முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி சசிகலா திடீர் விண்ணப்பம்

2021, ஜனவரி 27 ஆம் தேதியுடன் தண்டனை காலம் முடியும் நிலையில் முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி சிறை நிர்வாகத்திடம் சசிகலா விண்ணப்பம் செய்து உள்ளார். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் கடந்த 2017 பிப்ரவரி 14 ஆம் தேதி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவருக்கும் தலா 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 கோடியே 10 ஆயிரம் அபராதமும் விதித்தது உச்சநீதிமன்றம். கர்நாடகா மாநிலம் பரப்பன அக்ரஹார … Continue reading முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி சசிகலா திடீர் விண்ணப்பம்