முதல்வர் பழனிசாமிக்கு ஆ.இராசா உருக்கமான கடிதம்

திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா, நேற்று (9.12.2020), செய்தியாளர் சந்திப்பின் மூலம் முதல்வர் பழனிசாமிக்கு வெளியிட்ட கடிதத்தில், மதிப்பிற்குரிய தமிழ்நாட்டின் முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு, வணக்கம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதும் தலைவர் கலைஞர் மீதும் – மத்திய அமைச்சராக பணியாற்றி 2ஜி வழக்கை எதிர்கொண்டு வெற்றி பெற்ற என்மீதும் கடந்த 03.12.2020 அன்று தொலைக்காட்சியில் தாங்கள் வைத்த குற்றச்சாட்டுக்களுக்கு பதில் கூறும் விதமாக அதேதேதியில் நானும் ஊடகங்களை சந்தித்து யார் ஊழல்வாதி, எந்த … Continue reading முதல்வர் பழனிசாமிக்கு ஆ.இராசா உருக்கமான கடிதம்