முக அடையாளம் கண்டறியும் மென்பொருள் (FRS) அறிமுகம்- தமிழ்நாடு காவல்துறை அசத்தல்

காவல்துறையின் பயன்பாட்டிற்காக முக அடையாளம் கண்டறியும் மென்பொருளை (Face Recognition Software-FRS) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (4.10.2021) தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார். முக அடையாளம் கண்டறியும் மென்பொருளானது (FRS), ஒரு தனிநபரின் புகைப்படத்தினை காவல் நிலையங்களில் (Crime and Criminal Tracking Network & Systems) CCTNS-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள நபர்களின் புகைப்பட தரவுகளோடு ஒப்பிட்டு அடையாளம் கண்டறிய பயன்படுகிறது. இதுவரை, 5.30 லட்சம் புகைப்படங்கள் CCTNS-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. FRS மென்பொருளை காவல் … Continue reading முக அடையாளம் கண்டறியும் மென்பொருள் (FRS) அறிமுகம்- தமிழ்நாடு காவல்துறை அசத்தல்