மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் மெகா ஊழலை அம்பலப்படுத்திய அறப்போர்

தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு எதிராக, தனியார் நிறுவனம் சார்பில் வழக்கு தொடர்ந்த ஜெரார்டு கிஷோர் என்பவரை தற்போது அந்த வழக்கை விசாரிக்கும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் உறுப்பினராக தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியம் (Tamil Nadu Electricity Board- TNEB) கடந்த 10 ஆண்டுகளாக மிகப்பெரிய இழப்பை சந்தித்து வருகிறது. கிட்டத்தட்ட 1.5 லட்சம் கோடி ரூபாய் கடனில் உள்ளது. இந்த தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கும் தனியார் மின்சார … Continue reading மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் மெகா ஊழலை அம்பலப்படுத்திய அறப்போர்